Thursday, March 19, 2015

முதலைக்குடா ஸ்ரீ பாலையடி விநாயகர் கண்ணகி அம்மன் ஆலயங்களின் புகழ்பாடும் பாலையடி நாயகா பாடல் இறுவட்டு பாடல் வெளியீடு கடந்த 07/3/2015ம் திகதி இடம்பெற்றது

சிந்தனை

• கடவுள் பெயரை நம் பெயராய் வைத்ததற்கு கூப்பிடுபவர்கள் அப்படியாவது புண்ணியமடையட்டும் என்பதுகூட காரணமாய் இருக்கலாம்! • ஆசையை வளரவிடாதே அது “கள்” ஆகி உன் மூளையை மழுங்கடித்துவிடும் (ஆசை”கள்”) • ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது தேறுதல் கிடைக்குமென்று நம்பி நம்பி ஏமாறுகிறோம் – ஒவ்வொரு முறையும்!!