Tuesday, July 7, 2015


முதலூர் முழக்கம் என வர்ணிக்கப்படும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி கடந்த. 4,5/07/2015 திகதி சிறப்பாக இடம்பெற்றது இதில் பல அணிகழ் பங்குபற்றி இறுதிப் போட்டிக்கு கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா அணியும். முதலைக்குடா விநாயகர் அணியும் இறுதிச் சுற்றில் முழங்கின இந்த முழக்கத்தில் முதலைக்குடா விநாயகர் அணியினர் 1-0 எனும் வகையி வெற்றி பெற்று சொந்த மண்ணில் சாதனை படைத்தனர்
1ம் இடம்-முதலைக்குடா விநாயகர் அணி
2ம் இடம்-கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா அணி
3ம் இடம்-அரசடித்தீவு விக்னேஸ்வரா அணி
4ம் இடம்-சில்லிக்கொடியாறு பராசக்தி அணி



சிந்தனை

• கடவுள் பெயரை நம் பெயராய் வைத்ததற்கு கூப்பிடுபவர்கள் அப்படியாவது புண்ணியமடையட்டும் என்பதுகூட காரணமாய் இருக்கலாம்! • ஆசையை வளரவிடாதே அது “கள்” ஆகி உன் மூளையை மழுங்கடித்துவிடும் (ஆசை”கள்”) • ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது தேறுதல் கிடைக்குமென்று நம்பி நம்பி ஏமாறுகிறோம் – ஒவ்வொரு முறையும்!!