கவிதைகள்

     இதயத்தில் சூரியன்
எத்தனைமுறை உன் பின்னால்
வட்டமிட்டிருப்பேன்
அத்தனை முறையும்
இதயத்தில் சூரியன் அதிவேகமாக
சுழன்றது
அந்த நேரம்
உனது மத்தாப்பு பார்வையால்
என் உடலை மப்பக்கினாய்
உணர்வு நரம்புகள்
உனது பெயரையே உச்க்சரித்து
இன்னிசை பாடுகிறது
நீ வரமாட்டாயா என்று



  நான் பார்த்தேன்

எனக்கு எதவும்
தெரியாது நான்
நீங்கள் நினைப்பது போல்
பயங்கரவாதியல்ல
பாவப்பட்டவன்
வேலை தேடி வந்த
என்னை
இப்படி வேதனை
செய்யாதீர் .....
என்ற சத்தம்
என் காதில்
விழுகிறது

எட்டிப்பார்த்தேன்
அந்த நண்பன்
அவதிப்படும்
அவலம்
என் மனதை
கிழித்து எறிந்தது


No comments:

Post a Comment

சிந்தனை

• கடவுள் பெயரை நம் பெயராய் வைத்ததற்கு கூப்பிடுபவர்கள் அப்படியாவது புண்ணியமடையட்டும் என்பதுகூட காரணமாய் இருக்கலாம்! • ஆசையை வளரவிடாதே அது “கள்” ஆகி உன் மூளையை மழுங்கடித்துவிடும் (ஆசை”கள்”) • ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது தேறுதல் கிடைக்குமென்று நம்பி நம்பி ஏமாறுகிறோம் – ஒவ்வொரு முறையும்!!