Sunday, July 14, 2013
Monday, July 8, 2013
முதலூர் முழக்கம் "
முதலைக்குடா விநாயகர் விளையாட்டு கழகம் தனது 52வது ஆண்டு நிறைவினை முன்னிட்டும் உயிர் நீத்த உறவுகளின் நினைவாக "முதலூர் முழக்கம் " என வர்ணிக்கப்படும் உதைப்பந்தாட்ட சுற்று போட்டி இம் மாதம் 06.07.2013ம் திகதிகளில் மட்/முதலைகுடா மகா வித்தியாலய மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது இதில் 29 கழகங்கள் பங்கு பற்றின இதில் இறுதி போட்டிக்கு தெரிவான முதலைக்குடா விநாயகர் அணியினரும் மட்டக்களப்பு உதய சூரியன் அணியினரும் ஒன்றோடு ஒன்று எதிர்த்து களமாடின இதில் மட்டகளப்பு உதய சூரியன் அணியினர் முதலிடத்தையும் முதலைக்குடா விநாயகர் அணியினர் இரண்டாம் இடத்தினையும் கரையாக்கன்தீவு காந்தி அணியினர் மூன்றாம் இடத்தினையும் பெற்றுகொண்டனர்
Subscribe to:
Posts (Atom)
சிந்தனை
• கடவுள் பெயரை நம் பெயராய் வைத்ததற்கு கூப்பிடுபவர்கள் அப்படியாவது புண்ணியமடையட்டும் என்பதுகூட காரணமாய் இருக்கலாம்!
• ஆசையை வளரவிடாதே அது “கள்” ஆகி உன் மூளையை மழுங்கடித்துவிடும் (ஆசை”கள்”)
• ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது தேறுதல் கிடைக்குமென்று நம்பி நம்பி ஏமாறுகிறோம் – ஒவ்வொரு முறையும்!!